புத்தளம் மாவட்டத்தில் வடக்கு முனையில் உள்ள இறுதி கிராமம் இதுவாகும்.
யுத்தம் காரணமாக புக்குளம் கிராமத்தில் வசித்த மக்கள் கல்பிட்டி - குறிஞ்சங்பிட்டி கிராமத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
யுத்தம் முடிந்த பின் தமது கிராமத்திற்குச் சென்று பதிவாகியுள்ள மக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புக்குளம் மீனவர் கிராமத்தில் வாக்களிப்பு மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கிங்சிலி பெனாண்டோ குறிப்பிட்டார்.
இதன்மூலம் புக்குளம் பகுதி மக்களின் வாக்குரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment