*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, May 20, 2013

வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share:

பொது பல சேனா சுதந்திரமாக நடமாடுவது நியாயமா? - அசாத் சாலி

இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்த என்கை்  கைது செய்தார்கள். ஆனால் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயலும் பொதுபலசேனாவினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது நியாயமா என  தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் பிரதிமேயருமான
Share:

Saturday, May 18, 2013

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி அசாத் சாலியும் ஜனாதிபதிக்கு கடிதம்


பௌத்த தீவிரப்போக்காளர்களின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள பலாங்கொடை ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
Share:

பொது பல சேனாவினூடாக கலவரத்தை ஏற்படுத்த அரசு முயற்சி : முஜிபுர்



தான் இழந்துள்ள செல்வாக்கை மூடிமறைக்க பொது பல சேனா போன் ற அமைப்புகளை அரசாங்கம் இயக்குகின்றது. அதன் விளைவானது நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தையே ஏற்படுத்தும். பொது பல சேனாவின் கருத்துக்களானது அரசில் அங்கம் வகிக்கும் சில இனவாத கட்சிகளின் கொள்கைகளை பிரதிபலிப்பதா
Share:

Friday, May 17, 2013

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா



இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
 
Share:

Tuesday, May 14, 2013

மகாசென் புயலிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்களின் படகு மூழ்கியுள்ளது


மகாசென் புயலிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்களின் படகு மூழ்கியுள்ளதுமேற்கு பர்மாவிலிருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. 

இந்த வார இறுதியில் குறித்த பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்க்படும் மகாசென் புயலிலிருந்து தப்புவதற்காகவே சுமார் 200 பேரை ஏற்றிய இந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 
Share:

Sunday, May 12, 2013

கல்முனை மேயரையும் பிரதேச செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு



கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் மீராசாஹிப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்ட வழக்கு தொடர்பிலேயே கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் ஆகியோரை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சனினால்  உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Share:

Saturday, May 11, 2013

வடமேல் திசையை நோக்கி மஹசென் புயல்:கரையோரங்களில் இடியுடன் மழை எதிர்பார்ப்பு



வங்காள விரிகுடாவிற்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் "மஹசென்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது  கிழக்கு கடற்பரப்பில் இருந்து வடமேல் திசையை நோக்கி
Share:

அஸாத் சாலி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு கோரப்படவில்லை : சட்டத்தரணி

சத்திய கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு அசாத் சாலி எழுதிய கடிதத்தில் சட்டத்தை நிலைநாட்டுமாறு மட்டுமே கோரப்பட்டிருந்ததாகவும் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை எனவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் தெரிவித்தார்.

Share:

Wednesday, May 8, 2013

ஹர்த்தால் அனுஸ்டிக்க வேண்டாம் என்கிறது இராணுவம்


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் கிழக்கின்
Share:

Tuesday, May 7, 2013

சூரியனின் கொடூர பார்வையால் ஒரே நாளில் 21 பேர் பலி

ஆந்திராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதியில் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. 
Share:

Saturday, May 4, 2013

மருந்து உட்கொள்ள அசாத் சாலி மறுப்பு



சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் சாலி வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் உணவினை உட்கொள்ள தொடர்ந்தும் மறுத்துவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Share:

Thursday, May 2, 2013

ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடமொன்று இன்று அகற்றப்பட்டது



ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடமொன்று இன்று தொல்பொருள் திணைக்களத்தின் உத்தரவுக்கமைய அகற்றப்பட்டதுடன் அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Share:
Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support