இம்முறை தேர்தலில் இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி இன்று கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினர் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment