*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, November 3, 2013

ஊர்வாதம், பிரதேசவாதம் பேசுவோருக்கு கட்சியில் இடம் கிடையாது: ஹக்கீம்


கட்சிக்கு கட்டுப்படுவது, கட்சியின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பது சம்பந்தமான பிரச்சினை இப்பொழுது உக்கிரமடைந்து உள்ளது. கட்சிக்கு யாரும் வாக்குறுதி வழங்கினால், அது நிறைவேற்றப்படவேண்டும். அதை விடுத்து
Share:

Friday, September 20, 2013

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய உத்தரவு



சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை கைது செய்யுமாறு
Share:

Thursday, September 12, 2013

தம்புள்ளை பள்ளிவாசல் பறிபோ­வது உறுதியாகிறது . .

தம்புள்ளை பள்ளிவாசலை தொடர்கிறது ஆபத்து!மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளம் இடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது. 

Share:

Wednesday, September 11, 2013

30 வருடங்களின் பின் புக்குளத்திற்கு வாக்களிப்பு நிலையம்

30 வருடங்களின் பின் புக்குளம் மீனவர் கிராமத்தில் முதல் முறையாக வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படுவதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்சிலி பெனாண்டோ தெரிவித்துள்ளார். 

Share:

Sunday, September 1, 2013

முஸ்லிம் மக் களின் பிரச் சி னை களை எடுத் து ரைத்த கூட் ட மைப் புக்கு நவி.பிள்ளை பாராட்டு


சிறு பான்மை மக் களின் ஒற் றுமை அவ­சியம் எனவும் தெரி விப்பு

நாட்டில் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும்  பிரச் சி­னைகள் குறித்து தமிழ் தேசி யக்கூட் ட மைப்பு  எடுத் து­ரைத் தமை  மகிழ்ச் சி ய ளிக்கின் றது. தமது பிரச் சி­னைகள் குறித்து எடுத்  துக் கூற எவ ரு மில்லை என்ற ஏக்கம்  முஸ்லிம்
Share:

Friday, August 16, 2013

மல்வத்துஓயா பள்ளிவாசல் அகற்றல்:உலமாசபை கண்டனம்


மத வழிபாட்டுத் தலங்களை தகர்த்துவிடுவது மிகவும் கவலைக்குரியதாகும். அநுராதபுரம் மல்வத்துஓயா பள்ளிவாசல் இவ்வாறு தகர்க்கப்பட்டமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டிக்கிறது என
Share:

Monday, August 12, 2013

கிரான்பாஸ் பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பம்.


கிராண்ட்பாஸ் பழைய பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் சற்று நேரத்திற்கு முன்னதாக
Share:

Saturday, August 10, 2013

க்ரேன்பாஸ் பகுதியில் ஊரடங்கு..

கொழும்பு க்ரேன்பாஸ் பகுதியில் பெளத்த பேரினவாத காடையர் கூட்டம் மேற்கொண்ட வண்முரையின் காரணமாக அப்பகுதியில் தற்போது ஊரடங்குச்சட்டம் பிரப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை காலை வரை அமுழில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Sunday, July 21, 2013

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு தேர்வு


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்தியசபைக் கூட்டம் சென்ற 26.08.1434 (06.07.2013) சனிக்கிழமைக் காலை ஹோட்டல் ரன்முத்துவில் அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி முப்தி அவர்களின்
Share:

Saturday, July 6, 2013

கிராண்ட்பாஸ் சைத்திய வீதி பள்ளிவாசலுக்கு பூட்டு


கொழும்பு14,கிராண்ட்பாஸ் சிறி சுவர்ண சைத்திய வீதியிலுள்ள‘மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்’ பள்ளிவாசலின் புதியகட்டடத்தொகுதி நேற்று திறக்கப்பட்டபோதிலும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அன்று
Share:

Tuesday, July 2, 2013

ஒட்டமாவடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர்

ஒட்டமாவடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர்மட்டக்களப்பு, ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 

Share:

Monday, July 1, 2013

நாவலடி, அந்நூர் பள்ளிவாசல் இனம் தெரியாதோரால் உடைப்பு


மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
Share:

Friday, June 28, 2013

எமக்கு அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை: பொது பல சேனா


எமது அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது என ஊடகங்கள் உட்பட பலரால் முன்வைக்கப்படும் குற்றச்ாட்டை மறுப்பதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவ் அமைப்பின்
Share:

Thursday, June 27, 2013

பொது பலசேனாவை காத்தான்குடி அழைத்து வரவுள்ளேன் - ஹிஸ்புல்லாஹ்


பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்றைக்கு முன் தினம் புதன்கிழமை இரவு 08.00மணிக்கு காத்தான்குடி
Share:

Friday, June 14, 2013

அக்கரைப்பற்று சுனாமி அகதிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம்களுக்காக சவூதி அரேபிய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை இன்று (ஜூன் 14) கையளிப்பதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்திருந்தும்
Share:

Saturday, June 8, 2013

கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை மன்னாரிலிருந்து பொத்துவில் வரை கொழும்பு மற்றும் காலி கடற் பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை
Share:

Monday, May 20, 2013

வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share:

பொது பல சேனா சுதந்திரமாக நடமாடுவது நியாயமா? - அசாத் சாலி

இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்த என்கை்  கைது செய்தார்கள். ஆனால் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயலும் பொதுபலசேனாவினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது நியாயமா என  தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் பிரதிமேயருமான
Share:

Saturday, May 18, 2013

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி அசாத் சாலியும் ஜனாதிபதிக்கு கடிதம்


பௌத்த தீவிரப்போக்காளர்களின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள பலாங்கொடை ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
Share:

பொது பல சேனாவினூடாக கலவரத்தை ஏற்படுத்த அரசு முயற்சி : முஜிபுர்



தான் இழந்துள்ள செல்வாக்கை மூடிமறைக்க பொது பல சேனா போன் ற அமைப்புகளை அரசாங்கம் இயக்குகின்றது. அதன் விளைவானது நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தையே ஏற்படுத்தும். பொது பல சேனாவின் கருத்துக்களானது அரசில் அங்கம் வகிக்கும் சில இனவாத கட்சிகளின் கொள்கைகளை பிரதிபலிப்பதா
Share:

Friday, May 17, 2013

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா



இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
 
Share:

Tuesday, May 14, 2013

மகாசென் புயலிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்களின் படகு மூழ்கியுள்ளது


மகாசென் புயலிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்களின் படகு மூழ்கியுள்ளதுமேற்கு பர்மாவிலிருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. 

இந்த வார இறுதியில் குறித்த பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்க்படும் மகாசென் புயலிலிருந்து தப்புவதற்காகவே சுமார் 200 பேரை ஏற்றிய இந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 
Share:

Sunday, May 12, 2013

கல்முனை மேயரையும் பிரதேச செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு



கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் மீராசாஹிப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்ட வழக்கு தொடர்பிலேயே கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் ஆகியோரை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சனினால்  உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Share:

Saturday, May 11, 2013

வடமேல் திசையை நோக்கி மஹசென் புயல்:கரையோரங்களில் இடியுடன் மழை எதிர்பார்ப்பு



வங்காள விரிகுடாவிற்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் "மஹசென்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது  கிழக்கு கடற்பரப்பில் இருந்து வடமேல் திசையை நோக்கி
Share:

அஸாத் சாலி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு கோரப்படவில்லை : சட்டத்தரணி

சத்திய கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு அசாத் சாலி எழுதிய கடிதத்தில் சட்டத்தை நிலைநாட்டுமாறு மட்டுமே கோரப்பட்டிருந்ததாகவும் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை எனவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் தெரிவித்தார்.

Share:

Wednesday, May 8, 2013

ஹர்த்தால் அனுஸ்டிக்க வேண்டாம் என்கிறது இராணுவம்


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் கிழக்கின்
Share:

Tuesday, May 7, 2013

சூரியனின் கொடூர பார்வையால் ஒரே நாளில் 21 பேர் பலி

ஆந்திராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதியில் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. 
Share:
Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support